கடந்து இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து சுமார் 400 டன் மருத்துவ உபகரங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சீனாவின் 5 நகரிலிருந்து, 24 விமானங்களில், கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட்ஸ், பிபிஇ கிட்ஸ், தெர்மாமீட்டர் உள்ளிட்ட 400 டன் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்துள்ளன.
வரும் நாட்களில் 20க்கும் அதிகமான விமானங்களில் மருத்துவ உபகரணங்கள் சீனாவிலிருந்து இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் கொள்முதல் மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
400 டன் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்துள்ளன.